|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பச்சரிசியை நன்கு ஊற வைத்து எடுத்து உலர்த்தி மாவாய் இடித்துக் கொள்ளவும்.
-
மாவினை சலித்து எடுத்து அதில் கிடைக்கும் குருணையில் சுமார் 4 கப் நீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
-
குருணைக் கொதித்து கூழ் போன்று வரும் சமயம் இறக்கி சிறிது நேரம் ஆறவைக்கவும்.
-
ஆறியபிறகு அதனுடன் பச்சரிசி மாவு, நீரில் கரைத்த ஈஸ்ட், 4 தேக்கரண்டி சர்க்கரை, சோடா உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாக கட்டிகள் இல்லாமல் கைவைத்து பிசையவும்.
-
பிசைந்த மாவினை ஒரு உயரமான பாத்திரத்தில் போட்டு மூடி இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.
-
மறுநாள் காலையில் தேங்காயைத் துருவி லேசாக அரைத்து மாவுடன் சேர்ந்து பிசையவும்.
-
அத்துடன் சர்க்கரை, சிறிது முந்திரி, சிறிது திராட்சை, ஏலப்பொடி ஆகியவற்றையும் கலந்து கொள்ளவும்.
-
பிறகு குக்கர் பாத்திரத்தில் சிறிது நெய் தடவி அதன் மீது முந்திரி, திராட்சையை சிறிது தூவி அதன் மேல் மாவினை ஊற்றவும்.
-
பாதி பாத்திரம் வரை மாவினை ஊற்றி மீண்டும் அதன் மீது முந்திரி, திராட்சையைத் தூவவும்.
-
ஒரு இட்லி பானையில் நீர் ஊற்றி, அதனுள் இந்த பாத்திரத்தை வைத்து மூடி சுமார் அரை மணி நேரம் வேகவிடவும்.
-
வெந்தவுடன் பாத்திரத்தை வெளியில் எடுத்து 15 நிமிடம் ஆற வைத்து ஒரு தட்டில் கவிழ்த்து அளவான சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|