|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் அரிசியை முக்கால் வேக்காடு வேக வைத்து வடிகட்டி தனியாக வைக்கவும்.
-
வெங்காயத்தை நைசாக அரிந்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டினை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
ஒரு பெரிய கடாயில் வனஸ்பதியை உருக வைத்து அதில் பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து பொரியவிடவும்.
-
அடுத்து நைசாக வெட்டிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு நறுக்கியத் தக்காளித்துண்டுகளைப் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்க்கவும்.
-
அடுத்து கோழிக்கறியைச் சேர்த்து வதக்கவும். பிறகு தயிர் சேர்த்து வதக்கவும்.
-
அதன் பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சீரகப்பொடி, தேவைகேற்ப உப்பு சேர்த்து வதக்கி நன்கு கிளறவும்.
-
அதன்பின் சிறிய அளவு கிரேவியை கடாயில் இருந்து எடுத்து கொண்டு முன்னதாக வேகவைத்து எடுத்துள்ள அரிசியை அதில் போடவும்.
-
அரிசியை சமப்படுத்தி அதன் மேல் கிரேவியை ஊற்றி சிறிது துளையிட்டு அதில் நெய்யை ஊற்றி மல்லி தலையை போட்டு மூடவும்.
-
மூடியின் மீது நெருப்புத் துண்டங்களைப் போட்டு தம்மில் வைக்கவும். சிறிது நேரம் வைத்திருந்து அரிசி நன்கு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|