|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் பனீரை நன்கு உதிர் உதிராக உதிர்த்துக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை ஆகிய நான்கிலும் முக்கால் பாகத்தை போட்டு மிதமான சூட்டில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
-
பின்னர் வாணலியில் பனீரையும், மில்க்மெய்டையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
-
கலவை நன்கு கெட்டியானவுடன் வறுத்து வைத்துள்ள பருப்புகளை போட்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.
-
பின்பு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
-
குலோப்ஜாமுன் பாகு பதத்தில் இருக்க வேண்டும். இதில் ஏலக்காயை பொடி செய்து போட்டு அதோடு மீதியுள்ள பருப்புகளை போட்டு குங்குமப்பூவையும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
-
பாகு மிதமான சூட்டில் இருக்கும் போது நாம் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை இதில் போடவும். நன்கு ஊறிய பின் சாப்பிட சுவையாக இருக்கும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|