|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் தேங்காயைத் துருவி 3 டம்ளர் அளவு தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
பிறகு மீதமிருக்கும் தேங்காயில் அரை முடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
-
தேங்காய் துருவல், ஏலக்காய், கிராம்பு, பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், பட்டை, ஒன்றரை கட்டு கொத்தமல்லி தழை, கொத்தமல்லி விதை, கசகசா எல்லாவற்றையும் நன்றாக விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கிப் பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
-
பிறகு புலவு அரிசியை நன்றாக கழுவி, வதக்கிய விழுதை சேர்த்து 3 டம்ளர் தேங்காய் பால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ரைஸ் குக்கரில் 15 நிமிடம் வைக்கவும்.
-
கொத்தமல்லி புலவு ரெடியானதும் மீதமுள்ள கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வறுத்த முந்திரியையும் சேர்த்து அலங்கரிக்கவும்.
-
வெங்காயத் தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|