![]() |
![]() ![]() ![]() |
![]() |
|
சிறப்பு பக்கங்கள்
|
பழங்கால
இந்திய மருத்துவங்களும்,
ஆயுர்வேதமும்
நா அறியக்கூடிய
சுவைகளை ஆறு
வகைகளாகப் பிரிக்கின்றன.
ஆயுர்வேதம்,
உடலின் ஆறு முக்கிய
தாதுக்களுடன்
இச்சுவைகளைச்
சம்பந்தபடுத்தி,
உடல் வளர்ச்சியில்
இச்சுவைகளின்
பங்குகளை விளக்குகின்றது.
இனிப்பு, புளிப்பு,
உவர்ப்பு, கசப்பு,
கார்ப்பு மற்றும்
துவர்ப்பு ஆகிய
இந்த ஆறுசுவைகளின்
பண்புகளையும்,
உடல் நலத்திற்கு
இவற்றின் பங்குகளைப்
பற்றியும் சற்று
விரிவாய் பார்க்கலாம்.தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது
அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள். |
சிறப்புப் பக்கங்கள்
|
| முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி |