|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கடலையை சுமார் நான்கு மணி நேரம் நீரில் ஊற வைத்து, தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
உலர்ந்த திராட்சையையும் கழுவி சுத்தம் செய்து மையாக அரைத்து எடுக்கவும்.
-
பச்சை மிளகாயையும், சீரகத்தையும் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
-
அடிப்பக்கம் தட்டையான ஒரு தவாவில் நெய் ஊற்றி பட்டை, ஏலக்காய் போட்டு லேசாக வதக்கவும். பிறகு அதில் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
-
அதன் பிறகு கோழித் துண்டுகளையும், பச்சை மிளகாய் விழுதினையும் சேர்த்து, நன்கு கலந்து, குறைந்த தீயில் கோழி இறைச்சி வெந்து மிருதுவாகும் வரை வேக விடவும்.
-
அதன் பிறகு நிலக்கடலை விழுதினைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு வேகவிடவும்.
-
பிறகு உலர் திராட்சை விழுதினை சேர்த்து, நெய் பிரிந்து மிதக்கும் வரை குறைந்த தீயில் வேகவிடவும்.
-
கறி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|