|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோழியினை சுத்தம் செய்து, துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
-
பூண்டினை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். முந்திரி, பாதாம் இரண்டையும் பொடித்துக் கொள்ளவும்.
-
வெறும் வாணலியில் சீரகம், கசகசா, வெந்தயம் ஆகியவற்றை லேசாக வறுத்து எடுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
-
இத்துடன் கோழித்துண்டங்களைச் சேர்த்து நன்கு பிரட்டி வேகவிடவும்.
-
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடி, மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும்.
-
அதன்பிறகு அதில் க்ரீம் சேர்த்து, அரை கப் வெந்நீரும் ஊற்றி நீரானது வற்றும் வரை வேகவிடவும்.
-
நீர் காய்ந்ததும் கரம் மசாலாத்தூள், ஜாதிக்காய்ப் பொடி, ஏலப்பொடி, முந்திரி, பாதாம் பொடி ஆகியவற்றைச் சேர்த்து ஒருமுறை பிரட்டி விட்டு, மூடி வைத்து சுமார் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும்.
-
கறி நன்கு வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|