|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோழிக் கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து சற்றுப் பெரிய துண்டங்களாகப் போட்டுக் கொள்ளவும்.
-
இரண்டு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி, கோழித் துண்டங்கள் மீது தடவி சிறிது நேரம் ஊறவிடவும்.
-
இஞ்சி, பூண்டினை கழுவித் தோலுரித்துக் கொள்ளவும். கறிவேப்பிலை இலையினை கழுவிக் கொள்ளவும்.
-
இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, அரிசி, மிளகாய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து மீதமுள்ள எலுமிச்சை சாறு சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
அரைத்த மசாலாவினை தயிருடன் சேர்த்து மிருதுவான விழுதாக வரும் வரை நன்கு கலக்கிக் கொள்ளவும்.
-
கோழித்துண்டங்களின் மேல்புறம் ஒரு கத்தி கொண்டு ஆங்காங்கு ஒரு சில வெட்டுகள் உண்டாக்கவும்.
-
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவினை இத்துண்டங்களின் மீது நன்கு தடவி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுமார் 6 மணி நேரம் நன்கு ஊறவிடவும்.
-
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள கோழித்துண்டங்களை எடுத்து மைதா மாவில் பிரட்டி, அதிகப்படியான மைதாவினை உதறிவிட்டு எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
-
பொரித்து எடுத்த துண்டங்களை எண்ணெய் உரிஞ்சும் காகிதத்தில் போட்டு எண்ணெய் வடிந்தவுடன், கொத்தமல்லித் தழையினை பொடியாக நறுக்கி இதன்மீது தூவிப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|