|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோழி இறைச்சியினை நன்கு கழுவி சுத்தம் செய்து கொண்டு, மேல் தோலினை நீக்கிவிட்டு 15 துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
-
வெங்காயத்தினை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் தண்டுகளை நீக்கி அரிந்து கொள்ளவும்.
-
இஞ்சி பூண்டினை பச்சை மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
ஒரு கோப்பை வெந்நீரில் பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளை சுமார் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து எடுத்து தோலுரித்து மையாக அரைத்துக் கொள்ளவும். தயிரினை சிறிது நீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கின வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
-
அத்துடன் இஞ்சி பூண்டு மிளகாய் விழுதினைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
-
அரைத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா விழுதினையும், கோவாவினையும் சேர்த்து ஒரு கோப்பை வெந்நீர் விட்டு குறைந்த தீயில் சுமார் 15 நிமிடங்கள் வேக விடவும். அவ்வபோது விடாது கிளறவும்.
-
பிறகு கோழித் துண்டங்களைப் போட்டு அடித்து வைத்துள்ள தயிரினையும் ஊற்றி, மூடி வைத்து, குறைந்த தீயில் சுமார் 10 நிமிடங்கள் வேக விடவும்.
-
அவ்வபோது திறந்து கிளறி விடவும். அதன் பிறகு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி மேலும் சில நிமிடங்கள் வேக விடவும்.
-
இறைச்சி நன்கு வெந்தவுடன் ப்ரஷ் க்ரீமினைச் சேர்த்துக் கலக்கவும். ஏலப்பொடி மற்றும் ரோஜா இதழ்களைத் தூவி இரண்டு நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து இறக்கிவிடவும்.
-
பொடியாக நறுக்கின பாதாம், பிஸ்தா துகள்களை இதன் மீது தூவி அலங்கரிக்கலாம்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|