|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- உளுத்தம் பருப்பை நீர் விட்டு ஊற வைக்கவேண்டும். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு நீரை வடிகட்டி உளுத்தம் பருப்பை வெயிலில் காய விடவேண்டும்.
-
உளுத்தம் பருப்பு நன்கு உலர்ந்ததும் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
-
பிரண்டையைச் சிறுசிறுத் துண்டுகளாக்கி அத்துடன் ஒரு வெண்டைக்காயையும், உப்பையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
-
ஒரு சட்டியில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு, பிரண்டை விழுதைப் போட்டு கலக்கி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
-
கொதி வந்ததும் இறக்கி ஆறவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.
-
உளுத்தம்பருப்பு மாவில் பெருங்காயத்தைச் சிறிது நீரில் கரைத்து ஊற்றி சீரகத்தை கலந்து பிரண்டை, உப்பு சேர்ந்த நீரைத் தெளித்து நான்கு அல்லது ஐந்து பெரும் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
-
மாவு உருண்டைமீது லேசாக எண்ணெய் தடவி மாவை அம்மியில் வைத்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும்.
-
இடிக்கப்பட்ட மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அரிசிமாவில் தோய்த்து, அப்பளக் கட்டையினால் உருட்டி வட்ட வடிவமான அப்பளமாகச் செய்து கொள்ளவும்.
-
பின்னர் சுத்தமான துணியை நிழலில் பரப்பி அதன்மீது அப்பளங்களைக் காயவிடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|