|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- புளியை சிறிது தண்ணீர் விட்டு உப்பும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
-
சாதத்தை குழைய விடாமல் பொல பொலவென்று வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
-
வெறும் வாணலியில் வெந்தயத்தையும், மல்லியையும் போட்டு லேசாக வறுத்து எடுத்து பொடியாய் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
-
பிறகு பெருங்காயத்தை போட்டு, மிளகாய் வற்றலையும் கிள்ளிப் போட்டு சிவக்க வறுத்து அதன்பின் ஊற வைத்துள்ள புளியை கெட்டியாய் கரைத்து ஊற்ற வேண்டும்.
-
புளி நன்றாகக் கொதித்து கெட்டியானவுடன் மஞ்சள் பொடியையும் அதில் போடவும்.
-
பிறகு புளிக்காய்ச்சலை சாதத்தில் ஊற்றி, கிளறி அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் மல்லி, வெந்தயப் பொடியை போட்டு கிளறிக்கொள்ளவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|