|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- மைதா மாவை பாத்திரத்தில் இட்டு தேவையான உப்பு சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து ஈரத்துணியை நன்றாக பிழிந்து மாவின் மேல் மூடி விடவும்.
-
தேங்காயைத் துருவி ஈரப்பதம் போகும் அளவிற்கு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
-
பொட்டுக்கடலையை வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
-
வறுத்து ஆறின தேங்காய் துருவலில் பொடித்த பொட்டுக்கடலையையும், ஏலக்காயையும் கலந்து வைக்கவும்.
-
இந்த பூரணத்தில் தேவையான அளவு, முக்கால் அல்லது ஒரு கப், சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
-
மீதிச் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் இட்டு சர்க்கரை அளவிற்கு அல்லது சற்று குறைவாக தண்ணீர் விட்டு கம்பிப் பாகாக காய்த்துக் கொள்ளவும்.
-
பிசைந்து வைத்துள்ள மைதாமாவை சிறுசிறு உருண்டைகளாய் உருட்டி சப்பாத்தி குழவியால் பூரி வடிவத்திற்கு தேய்த்துக் கொள்ளவும்.
-
பூரியின் மேல்புறம் லேசாக எண்ணெய் அல்லது நெய் தடவி அதன் மீது 2 ஸ்பூன் பூரணத்தை வைத்து அரை வட்டமாக மடித்து, லேசாக தண்ணீர் தொட்டு ஓரங்களை மடித்து ஒட்டி விடவும்.
-
இந்த சோமாசிகளை எண்ணெய்யில் பொரித்து சர்க்கரை பாகில் போட்டு ஊறிய பின்பு எடுத்து ஆறவிடவும்.
-
தேவையெனில் உலர் திராட்சை, முந்திரிப்பருப்புகளை நெய்யில் வறுத்து பூரணத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
-
சர்க்கரை பாகில் ஊற வைத்து எடுத்த சோமாசிகளின் மீது கலரில் நனைத்த தேங்காய் துருவல்களை தூவி அழகுபடுத்தலாம்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|