topic_image





என் பெயர் மல்லிகா .அருசுவை தோழிகள் அன்னைவரும் பதில் போடுகள் என்னகு 60 days ஆகி இருந்தது. கல்யானம் ஆகி 2 வருடம் கழித்து கர்ப்பம் ஆகினென். ஆனால் சந்தொஷம் இப்பொது கவலை ஆகி விட்டது. கர்ப்பம் தானாக கலைந்து விட்டது. இந்த உலகம் என்னகு நரகம் ஆகி விட்டது. என்னகு என்ன சாப்பிடுவது, எப்படி இருப்பது என்பது தெரியவில்லை. நாங்கள் தனி குடித்தனம் . என் கனவர் என்னை சமாதானம் செய்து விட்டு தனியாக அவர் வருதபடுகிரார். என் கவலை திர வழி சொல்லுங்கள் please.


p.mugi
பிப்ரவரி 5, 2010 - 8:20am - வழங்கியவர் Vanitha Vilvaar...

மல்லிகா.... நல்லா குழந்தை உருவாகி இருந்தா நீங்க சாப்பிடும் உணவால எல்லாம் கலைந்து போகாது. அதனால் முடிந்ததை நினைத்து வருத்தம் வேண்டாம். நிச்சயம் ஆரோக்கியமான நல்ல ஒரு குழந்தை உங்களுக்கு விரைவில் பிறக்க இறைவனை பிராத்திக்கிறேன்.

உணவு முறை பற்றி நம்ம அறுசுவையில் நிறைய இருக்கு... "தேடுக" பகுதியில் குடுங்க கிடைக்கும். அது மட்டும் இல்லாம டாக்டரிடம் எதனால் இப்படி ஆனதுன்னு கேளுங்க... அவங்க சொல்லுறதை கேட்டு நடந்துக்கங்க. கவலை படுவதால் நடந்ததை மாற்ற முடியாது.... உங்களுக்கு இப்போ மீண்டும் குழந்தை உண்டாக தேவை நிம்மதி, ஆரோக்கியம், சத்தான உணவு, ரிலாக்ஸ்டு மைன்ட். கவலையை விட்டுட்டு இறைவனை நம்பி நிம்மதியா இருங்க. நல்லதே நடக்கும்.

http://www.arusuvai.com/tamil/
forum/no/9520

dont feelpa
பிப்ரவரி 5, 2010 - 11:46am - வழங்கியவர் saranya sasikumar

மல்லிகா முதல்ல ரொம்ப கவலப்படதீங்க. ஒரு நல்ல மகப்பேரு டாக்டரப் பாருங்க. உங்க பிரச்சனை பத்தி சொல்லுங்க. இது technology உலகம். இங்க எதுவுமே impossible கெடயாது. மனச தளர விடாதீங்க. கன்டிப்பா உங்கலுக்கு அழகான குழந்தை பிரக்கும்.
Saranya

கரு
பிப்ரவரி 5, 2010 - 1:09pm - வழங்கியவர் jaybabu96

கரு உருவானதில் ஏதேனும் ப்ரொப்லெம் இருந்தால் முதல் 90 நாட்களுக்குள் சிலருக்கு இவ்வாரு ஏற்ப்படும். நல்ல மகப்பேரு மருத்துவரை அனுகுங்கள். சில மாதங்கள் ஒய்வில் இருக்கவும். நன்றாக சத்துள்ள உணவு சாப்பிடவும். கண்டிப்பாக நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

கவலையை மறந்து மகிழ்ச்சியுடன் இருங்கள் . நினைப்பது நடக்கும் .

thanks thozhigaley
பிப்ரவரி 6, 2010 - 5:28am - வழங்கியவர் p.mugi

வனிதா, சரண்யா, ஜெய், எல்லொருகும் thanks. என்னால் சந்தொசம இருக்க முடியவில்லை. என் கனவர் முகத்தை பார்க முடியவில்லை. என்னகு வீட்டில் வேலை செய்ய கூட யாரும் கிடையாது. என் மாமியார் தனியாக இருக்காங்க. அவங்க எங்க கூட சண்டை போட்டு போயிட்டாங்க. என்னை பற்ரி எல்லாரிடமும் தவராக பேசுராங்க. என்னகு ரொம்ப கஷ்டமாக இருக்கு.

hi mallika
பிப்ரவரி 6, 2010 - 10:49am - வழங்கியவர் mathisundaresan

மல்லிகா எஅனக்கு 3 தடவை இந்த மதிரி ஆகீருக்கு. இப்போ 1 பென்னும்,1 பையனும் இருக்கங்க பா. கவலை படாதீங்க,எஅனக்கும் வீட்டு வேலைக்கு ஆள் கிடையது ஒரு ஒரு தடவை கன்சீவ் ஆகும் போதும் வாந்தியால சூருன்டு விடுவென் என் ஹஸ் ஆபீஸ் போனதிலிருந்து வீடு திரும்புவது வரை எழுந்திரிக்க முடியாமல் [கேட்க கூட ஆளிருக்க மாட்டாங்க] இருப்பென் .அழுவுரதை நிருத்துங்க முதல்ல ,இன்னும் கொஞ்ச நாள் லவ்வர்ஸா இருங்க. ஸ்ஸடி கவசம் சொல்லுங்க கன்டிப்பா பலன் உன்டு.எங்க மாமியாரும் எதாவது சொல்லிகிட்டு தான் இருப்பாங்க கொஞ்ச நேரம் அழுதுட்டு திரும்பவும் அவங்க கூட பேச ஆரம்பித்து விடுவென்.அவங்களை தப்பா நினைக்காதீங்க நமக்கு அவங்க அசீர்வாதம் முக்கியம் இன்னும் சில் காலம் கழித்து உங்கலுக்கு இது சிறு பிள்ளை தனமாக தெரியும் எல்லா மாமியாருக்கும் தன் பிள்லை மீது ஓவர் பிரியம் இருக்கும் .அது உங்க மாமியாருக்கும் இருக்கு.கவலை படாதீங்க எல்லாம் நல்ல படியாக நடக்கும்.உங்கலுக்காக நாங்க வேன்டிகிறோம் .மனதை திருப்ப அரட்டைக்கு வாங்க.உங்க மாமியாரை பற்றி அடுத்தவர்கள் சொல்லுவதை நம்பாதீங்க. அடுத்தவர்கலிடம் நீங்க உங்க மாமி பத்தி பெருமையாகவே பேசுங்க முதல்ல இது கஸ்டமாக இருக்கும் .பின் பழகிரும்

THANK YOU
பிப்ரவரி 8, 2010 - 11:02am - வழங்கியவர் p.mugi

THANK YOU MANISUNDARESAN, YOUR ADVICE VERY NICE, I AM FOLOING THIS ADVICE.

hi mallika
பிப்ரவரி 8, 2010 - 1:29pm - வழங்கியவர் mathisundaresan

hi nan mani illa mathi pa.

SORRY PA
பிப்ரவரி 9, 2010 - 6:42am - வழங்கியவர் p.mugi

SORRYPA . UNGA NAME MATHI SUNDARESAN SARIYA. UNGAKITA MIDUM ORU QUESTION , ENNA SAPIDAVENDUM, ENTHA VELLAIKALAI SEYAKUDATHU. PLEASE TELLME PA