ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
கம்பு சாதம் செய்வது எப்படி என்று சொல்ல முடியுமா?
கூட்டாஞ்சோறு பகுதியில் கம்பு சாதம் குறிப்பு தருகிறேன். பார்க்கவும். நன்றி.
நன்கு தீட்டிய கம்பை எடுத்து உமியை நீக்கி புடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை ரவை போல இடித்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அரை கிலோ கம்பு ரவை என்றால் ஒரு லிட்டர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொத்திக்க விட வேண்டும். பிறகு கம்பு ரவை, ஒரு தம்ளர் கெட்டியான மோர், தேவையான உப்பு சேர்த்து மூடி வைத்து, குறைந்த தீயில் சாதம் களி போல வரும்வரை சமைக்கவும். கெட்டித் தயிர், கோழிக்குழம்பு, தக்காளிச் சட்னி போன்றவை இதற்கு சுவையான பக்க உணவுகள்.