ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
தாமரைத் தண்டு சமைப்பது எப்படி என்று சொல்ல முடியுமா?
எங்க பாட்டி தாமரைத் தண்டு வற்றல் செய்து வைப்பார்கள். பொரித்துத் தின்போம். பார்க்க வெண்டைக்காய் துண்டுகள் போல் இருக்கும். தாமரைத் தண்டை சிறு துண்டுகளாக வெட்டி மோரில் உப்பு போட்டு ஊற வைத்து வெய்யிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு தேவையானபோது பொரிக்கலாம். அன்புட்ன ஜெயந்தி மாமி
Jaleela Kamal ஜெ மாமி எனக்கு தாமரை தண்டு பற்றீ தெரியாது யாரும் பதில் தரவில்லையெ என்று நினத்தேன் நீங் கொடுத்து விட்டீர்கள். ஜலீலா
தாமரைத் தண்டை நறுக்கி, கைகளால் பிழிந்து விட்டு, அத்துடன் கடலைமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து பிசைந்து, பக்கோடா போல் எண்ணையில் பொரித்து எடுக்கவும்.