![]() தூத்துக்குடி மாவட்ட கடலோர ஊர்களில் பிரசித்திப் பெற்ற தேங்காய் சோறு (சரக்கு பொடிகள் கலந்து) சமைப்பது எப்படி என்று அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பினை இங்கு பதிவு செய்தால் நன்றாக இருக்கும். சுவையோ அலாதியானது. மார்ச் 11, 2008 - 8:20am - வழங்கியவர் kulasaisulthan
|

