![]() திருகுறள்.. அனைவருக்கும் தெரியும். ஆனால் ... இந்த கால நடைமுறைக்கு ஏற்றவாறு எப்படி செயல் படுத்துவது. செவிக்குண வில்லாத போழ்து சிறிது நடைமுறை: காலையில் எழுந்து பாடங்கள் படித்தல். உஙகளுடைய எண்ணம் என்ன? இந்த நாகரிக உலகில் எப்படி நடைமுறையில் கொண்டு வருவது? மார்ச் 12, 2008 - 11:03am - வழங்கியவர் இலா
|

