ரஸியா,ஜலீலா,தளிகா,பானு,கதீஜா,ஆ
ஸியா,பர்வீன்,ஜூலைகா,சர்மி,ருமை
யா, மற்றும் அனைத்து சகோதரிகளுக்கும்!
அஸ்ஸலாமு அலைக்கும்.!
மரணம் என்பது யாராலும் மறுக்க முடியாத,நிறுத்த முடியாத இறைவனின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு இயற்கை நியதியாகும். மரணமே எனக்கு வராது என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியுமா! அவன் எப்பேர்பட்டவனாக இருப்பினும். உதாரணமாக, மைக்கல் ஜாக்ஸன் எனும் பாடகர், பூகம்பம் போன்ற இயற்கை அழிவுகளுக்கும்,மரணத்திற்கும் பயந்து பூமிக்கடியில் வீடு கட்டி, குடியிருக்கிறாராம்.இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் இந்த உலகையே புரட்டி போடும் ஆற்றல் உள்ளவன்.(சுனாமி... மறக்க முடியுமா?) ஆக நாம் நமது ஒவ்வொரு செயல்களிலும், மரணத்தை நினைத்தே நம் வாழ்வினை அமைத்து கொள்ள வேண்டும்.மரணம் என்று வரும்போது நம்மால் தங்க முடியாத வேதனை தான். எனது தாயின் பிரிவு என்னை ரெம்பவுமே பாதித்தது.இருப்பினும் இறைவன் நாடி விட்டான் என நினைத்து சபூர் செய்து கொண்டேன்.
"மரணம் பற்றிய ஓர் பார்வை" எனும் தலைப்பில் ஒரு அருமையான பதிவு (பார்த்தாலே மரணத்தை பற்றி சில நேரமாவது நினைக்க தோன்றும்) எனது புதிய இஸ்லாமிய இணைய தளமான www.iniyaislam.webs.com ல் பதிவு செய்திருக்கிறேன். இந்த இணைய தளத்திற்கு சென்று பார்வையிடுவதுடன் உங்களின் மற்ற நண்பர்களுக்கும் இந்த link ஐ e mail மூலமாவது அனுப்பி பார்க்க சொல்லுங்கள். உங்களது கருத்தினை அந்த தளத்திலேயே பதிவு செய்யவும்.
இன்னும் நிறைய புதிய பதிவுகள் அந்த தளத்தினில் தர உள்ளேன்.(இன்ஷா அல்லாஹ்). முடிந்தவரை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்த லின்க் கை forward பண்ணுங்கள். இறைவனிடம் நல்லதை எத்தி வைத்ததற்கான கூலியைப் பெறுங்கள்.
link: www.iniyaislam.webs.com
நன்றி
குலசை.சுல்தான்.