![]() அன்புள்ள அனைவருக்கும்,நாம் பல் வேறு நாடுகளில் இருந்தாலும்,ஊர்களில் இருந்தாலும் அருசுவை என்னும் அருமையான தலத்தில் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து இருக்கின்றோம்,நமக்குள் ஆலோசனைகள்,அரட்டைகள்,கஸ்டங்கள், 1.சிலர் நம் அருசுவையில் மறக்கமுடியாதவர்களாக இருக்கலாம்... இப்படிப்பட்டவைகளை மனசு விட்டு பேசிட்டு போங்க...மனதில் வைத்து எதுக்குங்க?நம்ம சேவிங்ஸா கூட போகுது...பேசினாலாவது நமக்குள் இன்னும் நெறுக்கம் அதிகரிக்கும்...அடுதவர்கள் புரிந்து கொள்ள முடியும்...கெட் ஸ்டாட் நவ்...யார் ஆரம்பிக்க போறது?எனக்கு இப்ப கொஞ்சம் டைம் இல்லை..வேலை பளு..டைம் கிடைத்ததும் நான் பதிவி போடுகிறேன்.. ஏப்ரல் 18, 2008 - 10:08am - வழங்கியவர் MarliyaNoohu
|

