![]() எனக்கு திருமனம் ஆகி 1வருடம் 5மாதம் ஆகிறது . குழந்தைக்காக காத்து கொண்டிருக்கேன். சுற்றியிருப்பவர் டாக்டர்ரை சென்று பார். சிலருக்கு குழந்தை பிறக்காமலே போகும் என்று பயம்முறுத்துகிறார்கள். என் கணவர் 2 வருடம் களித்தும் குழந்தை யில்லை என்றால் டாக்டர் பார்கலாம் என்கிறார். எனக்கு ரெகுலர் பிரியட்ஸ் தான். நான் உடனே டாக்டர் ரை பார்கனுமா? இலை சதன உனவுகல் எடுதால்போதும்மா? ஏப்ரல் 21, 2008 - 2:22am - வழங்கியவர் johnsily
|

