ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
carbohydrates அதிகமா இருப்பது பாசுமதி அரிசிலா அல்லது சாதா அரிசிலா ????
அன்புடன் சோஃபியா
சோஃபியா,இந்த தளத்தில் சாதம் பக்கத்தில் 100 கிராம் பச்சரிசியில் 78.2 கிராம் கார்போஹைடிரேட் என்று உள்ளது.
45 கிராம் பாசுமதி அரிசியில் 36 கிராம் கார்போஹைடிரேட் உள்ளது (வீட்டில் உள்ள அரிசிப்பை லேபிளில் இருந்தது)
அப்போ கூட்டி கழித்து பார்த்தால் பாசுமதி அரிசியில் கொஞ்சம் அதிகமாக உள்ளது.
ஹாய் Vinnie
என் கேள்விக்கு பதில் தந்தமைக்காக மிக்க நன்றி!
God is Great என் பெயர் அமுதா.நான் புதியதாக சேர்ந்துள்ளேன்.என் திருமனம் காதல் திருமனம்.எங்கள் திருமன வாழ்க்கையில் புதிதாக ப்ரசனை வந்துள்ளது.அவர் மிகவும் கோப படுகிரார்.என் மேல் அலவு கடந்த அன்பு வைத்துல்லார்.நானும் அவர் மேல் அன்பு வைதுல்லென்.அனால் மிகவும் கோப பட்டு சில சமயம் வேகமாக(வார்தைகலால் )பேசுகிரார்.எனை வெளி மனிதர் யாரிடமும் பேச விடுவதில்லை.நாம் விளையாட்டாய் பேசினால் கூட தவராக எடுத்துக்கொள்கிரார். இந்த அருசுவை குடும்பதை என் குடும்பமாக கெட்கிரென்.யாரவது எனக்கு அரிவுரை தருமாரு கெட்டு கொல்கிரென்.என் கனவன் கொபம் குரைய.(நானும் சிரு சிரு தவரு செய்வென்).தவரு என்றால் இப்பொலுது எனக்கு அம்மை போட்டு உள்ளது.அவர் இப்பொலுது அமெரிகாவில் உல்லார்.தினமும் நெட்-ல் பெசி பார்து கொல்வொம்.அம்மை போட்டதால் நான் என் வெப் கேமெரவை அனுப்ப வில்லை.இதற்கு கோபித்து நி என் மேல பாசம் வைக்க வில்லை.என் மேல நி பாசம் வைத்தது மாதிரி நடிக்கிர என்ரு கொப படுகிரார்.இது மாதிரி சிரு சிரு விசயதுக்கு கொப படுகிரார் தோழிகள் யாரவது எனக்கு அரிவுரை கூருமாரு கேட்டு கொல்கிறேன்.ந்ன்றி.