என் பெயர் அமுதா.நான் புதியதாக சேர்ந்துள்ளேன்.என் திருமனம் காதல் திருமனம்.எங்கள் திருமன வாழ்க்கையில் புதிதாக ப்ரசனை வந்துள்ளது.அவர் மிகவும் கோப படுகிரார்.என் மேல் அலவு கடந்த அன்பு வைத்துல்லார்.நானும் அவர் மேல் அன்பு வைதுல்லென்.அனால் மிகவும் கோப பட்டு சில சமயம் வேகமாக(வார்தைகலால் )பேசுகிரார்.எனை வெளி மனிதர் யாரிடமும் பேச விடுவதில்லை.நாம் விளையாட்டாய் பேசினால் கூட தவராக எடுத்துக்கொள்கிரார்.
இந்த அருசுவை குடும்பதை என் குடும்பமாக கெட்கிரென்.யாரவது எனக்கு அரிவுரை தருமாரு கெட்டு கொல்கிரென்.என் கனவன் கொபம் குரைய.(நானும் சிரு சிரு தவரு செய்வென்).தவரு என்றால் இப்பொலுது எனக்கு அம்மை போட்டு உள்ளது.அவர் இப்பொலுது அமெரிகாவில் உல்லார்.தினமும் நெட்-ல் பெசி பார்து கொல்வொம்.அம்மை போட்டதால் நான் என் வெப் கேமெரவை அனுப்ப வில்லை.இதற்கு கோபித்து நி என் மேல பாசம் வைக்க வில்லை.என் மேல நி பாசம் வைத்தது மாதிரி நடிக்கிர என்ரு கொப படுகிரார்.இது மாதிரி சிரு சிரு விசயதுக்கு கொப படுகிரார்
தோழிகள் யாரவது எனக்கு அரிவுரை கூருமாரு கேட்டு கொல்கிறேன்.ந்ன்றி.