அன்புள்ள அருசுவை கண்மனிகளே (என்ன செய்ய இப்படிலாம் கொஞ்ச வேண்டி இருக்கு)
நம் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான நிகழ்வுகள் பல இருக்கலாம் ஆனால் முக்கியமானது நம் பிறப்பு,அழகிய அந்த திருமண நாள்...நம்ம அட்மின் நம் பிறந்தநாளை அருசுவையில் போட்டு இருக்கார் அதனால் பிரட்சனை இல்லை..ஆனால் கல்யாண நாள் என்பது அவரவர் அந்த டைமில் சொன்னால்தான் மற்றவர்கள் இதை தெரிஞ்சு வாழ்த்த முடியுது,மற்றபடி தெரிவது இல்லை..எனவே உங்கள் திருமணநாளை இதில் பதிவு பண்ணிடவும் தெரிய,வாழ்த்த நாங்க தயராக இருக்கோம்...வாழ்த்துரப்ப நமக்கு கிடைக்கும் சந்தோசமும் தனிதானே! மனதார வாழ்த்துவதை விட பெரிய பரிசு ஏதும் கிடையாது!
வாங்க சொல்லுங்க விருப்பப்பட்டால் வருஷத்துடன் போடலாம்!