|
|
இனிப்பின் துணை என்று சொல்லப்படும் சுவை இது. இனிப்பைப் போன்று விரைவில் திகட்டிவிடுவது இல்லை. பெண்களால் அதிகம் விரும்பப்படும் சுவை. மாலை நேரங்களிலும், மழைக் காலங்களிலும் நாவிற்கும், மனதிற்கும் பெரும் இன்பத்தை தரக்கூடியது கார வகை உணவுகளே. | |
![]() | |
பக்கோடா, முறுக்கு, சீடை மற்றும் காரமான நொறுக்குத் தீனிகள் அனைத்தும் இந்தப் பக்கத்தில் இடம்பெறுகின்றன. முறுக்கிறகு மாவு பிசையும் போது, முதலில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து கலந்து விட்டு பிறகு நீர் ஊற்றி பிசைந்தால், முறுக்கு மொறுமொறுவென்று நல்ல சுவையுடன் இருக்கும். முறுக்கு டப்பாவில் ஒரு சிறுதுணியில் உப்பினைக் கட்டிப் போட்டு வைத்தால், முறுக்கு நீண்ட நாட்களுக்கு நமத்துப் போகாமல் இருக்கும். சீடைகள் செய்யும்போது மாவினை மிகவும் அழுத்தி உருட்டக்கூடாது. அப்படி செய்தால் சீடை வேகும் போது உடைந்துவிடும். இரண்டு விரல்களால் மாவினைக் கிள்ளி, விரல் நுனியாலேயே உருட்டிப் போடவும். |


சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு வாரம் 2 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 2 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 2 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 2 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 2 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 2 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -