செய்முறை
- பழக்கூழ் செய்யும் முறை:
- பலாச்சுளை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அனைத்து பழங்களையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பழக்கூழ் ஜாம் செய்யும் முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் பழக்கூழையும் சீனியையும் சேர்த்து போட்டு கொதிக்க வைக்கவும்.
- அதனுடன் சோடியம் பென்சொயேட் சேர்த்து கொதிக்க விட்டு, கலர் தேவையானால் சேர்த்துக் கொள்ளவும்.
- ஒரு துளி உருண்டை, ஜாமை தண்ணீரில் போட்டு, கரையாமல் இருந்தால் ஜாம் பதம் வந்து விட்டது என்பதாகும்.
- நன்கு சூடாக இருக்கும் போதே எடுத்து காற்று புகாத பாட்டிலில் போட்டு சூடு ஆறிய பிறகு மூடி வைக்கவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
3 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -