செய்முறை
- அரிசியை உதிரி உதிரியாக வடித்து ஆறவைக்கவும்.
- வெங்காயம் மற்றும் காய்கறிகளை சற்று சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- வாயகன்ற சட்டியில் எண்ணெயை ஊற்றி முதலில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு நறுக்கிய பச்சைமிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.
- பிறகு காய்கறிகளைப் போட்டு வதக்கி அன்னாசிபழம், மற்றும் உலர்ந்த திராட்சையைப் போட்டு நன்கு வதக்கி விட்டு வேகவிடவும்.
- காய்கறிகள் பாதி வேக்காடாக வெந்தவுடன் ஆறவைத்துள்ள சோற்றையும், வெங்காயத்தாளையும் கொட்டி நன்கு கிளறிவிடவும்.
- தொடர்ந்து கரம்மசாலா,சர்க்கரை மற்றும் உப்புத்தூள், சில்லி சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- சோறு நன்கு சூடேறும் வரை கிளறி விட்டு இறக்கி, கொத்தமல்லி புதினாவைத் தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
44 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
48 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
3 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -