தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 2 ஆழாக்கு
- ஊளுந்து - 1/2 ஆழாக்கு
- வெல்லம் -- 1/4 கிலோ
- தேங்காய் - 1/2 மூடி
- எண்ணெய் - 1/2 லிஉப்பு - 1 தேக்கரண்டி
|
செய்முறை
- அரிசியும் உளுந்தையும் ஒன்றாக 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தேங்காயை திருவிக்கொள்ள வேண்டும். முதலில் கிரைண்டரில் தேங்காயை போட்டு ஆட்டி, பிறகு அரிசியையும்,ஊளுந்தையும் கழுவிப் போட்டு, உப்புச்சேர்த்து மைய ஆட்டிக்கொள்ளவேண்டும். பிறகு வெல்லம் சேர்த்து ஆட்டிக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் ஏந்தலான கரண்டியால் மாவை மொண்டு ஊற்ற வேண்டும். ஒருபுறம் வெந்தவுடன் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவேண்டும்.
|
குறிப்பு:
மாவு இட்லிமாவு பதத்திற்கு இருக்கவேண்டும்.
வழங்கியவர்
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை.
சமீபத்தியக் கருத்துக்கள்
2 நிமிடங்கள் 2 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 31 நொடிகள் முன்பு -
23 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
45 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -