ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
அன்பு தங்கை மாலதி எப்படி இருக்கீங்க? உங்க எளிமையான இந்த இறால் எண்ணெய் குழம்பை இப்போதான் செய்து முடித்தேன், வடவம் கையிருப்பு இல்லை ஆகவே வெங்காயம் பூண்டு கறிவேப்பிலைச் சேர்த்து செய்தேன். நல்ல மணமாகவும் சுவையாகவும் உள்ளது. நன்றி.
அன்புள்ள மாலதி
இதில் வடகம் என்று குறிப்பிடப்படுவதை எப்படிச்செய்வது?
நன்றி
ஷாந்தா
அன்பு தங்கை சாந்தா கீழ்காணும் லிங்கில் இருக்கும் வெங்காய வடகத்தை தான் அவ்வாறு அழைப்பதுண்டு, பார்க்கலாம் சகோதரி மாலதி என்ன கூற்றுகின்றார்களென்று. http://www.arusuvai.com/tamil/ node/1049
ஹாய் மனோகரி அக்கா !
உடன் பதிலுக்கு மிக்க நன்றி , எப்படி நலமாக இருக்கிறீர்களா?
அன்புடன்,
ஹலோ சாந்தா நான் நலமுடன் இருக்கின்றேன் நன்றி,அங்கு ரூமுக்கு வந்துருங்க நிறைய பேசலாம்.
நான் வடகம் என்று குறிப்பிடுவது ஏறக்குறைய நீங்கள் குறிப்பிட்டிருப்பதுதான். அதன் சரியான செய்முறையை தீபாவளிக்கு பிறகு எழுதுகிறேன். இந்த வடகத்தைதாளிப்பதற்கும், சட்னி செய்வதற்கும் மட்டும்தான் பயன்படுத்துவார்கள். சட்னி செய்முறையும் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.
மாலதியக்கா, நேற்று இதுதான் செய்தேன். வடகம் இன்னும் செய்து பழகவில்லை. வெங்காயம் , மிளகாய் சேர்த்தேன். புட்டுக்கு மிக மிக சுவை. என் ஹஸ் பார்த்ததுமே கேட்டார் என்ன அறுசுவை பார்த்தா செய்தீங்கள் என்று. பின் சாப்பிட்டதும் சொன்னார். அறுசுவைக் குறிப்புகளையே றை பண்ணுங்கள் இந்தக் கறி மிகவும் அருமை என்று. படம் இணைக்கிறேன்.
நாங்கள் இலங்கை என்பதால் இந்தியக் கறிகள் வித்தியாசமான சுவையாக இருக்கிறது. முக்கியமாக உங்கள் முறைகளில் தயிர் சேர்க்கிறீங்கள். நாங்கள் சேர்ப்பதில்லை. இப்போ சேர்க்கப் பழகிக்கொண்டேன்.
அதிலும் ஊரில் தயிரை சுவாமிக்கு அபிஷேகம் செய்வதால் நாங்கள் அசைவம் சாப்பிடும் பிளேற்றில் போடமாட்டோம். அசைவ நாட்களில் தயிர் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. ஏனெனில் அவ்வளவு தூய்மையானதென்று. இங்கு வந்த பின் முதன்முதலில் ஒரு கேரள நண்பர் வீட்டுக்கு சாப்பிடப் போனோம், அசைவச் சாப்பாடு, சாப்பிட்டதும் அவர் அதே பிளேற்றில் தயிரை போட்டுச் சொன்னார் உணவின் முடிவில் நிட்சயம் தயிர் உண்ண வேண்டும் அது எல்லாவற்றிற்கும் நல்லதென்று. எனக்கு ஒரே அந்தரமாகப் போய் விட்டது. அதனுடன் நானும் பழகிக் கொண்டேன். இப்போ சிக்கின் குருமா தயிர் போட்டு செய்வேன்.
நன்றி, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
சகோதரி அதிரா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த குழம்பின் படம்:
சமீபத்தியக் கருத்துக்கள்
5 நிமிடங்கள் 46 நொடிகள் முன்பு -
9 நிமிடங்கள் முன்பு -
15 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் முன்பு -
29 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -
32 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 38 நொடிகள் முன்பு -