தேவையானப் பொருட்கள்
- மைதா - 2 கப்
- பால் - 1 கப்
- ஈஸ்ட் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- வெங்காயம் - 2
- பூண்டு - 4 பல்
- பச்சை மிளகாய் - 3
- சீரகம் - 1/2 டேஸ்பூன்
- நெய் - 1/4 கப்
|
செய்முறை
- ஈஸ்டை சூடான பாலில் 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கரைக்கவும்.
- மைதாவில் உப்பு சேர்த்து பால் விட்டுப் பிசையவும்.
- தேவையானால் சிறிது தன்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- பிசைந்த மாவை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
- சிறிது நெய்யில் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிசைந்து ஊற வைத்த மாவை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
- மாவு உருண்டைகளைக்குழித்து அதில் சிறிது வெங்காயக் கலவையை வைத்து மூடி இட்டு தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
- ஏதாவது ராய்தாவுடன் பரிமாறவும்.
|
வழங்கியவர்
T S JAYANTHI CHENNAI 600 048
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்கள் |
4 மணி நேரம் |
15 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
6 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
24 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
27 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
48 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 12 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -