www.arusuvai.com

வேப்பம்பூ வடகம்


இலங்கையில், பெரும்பாலும் வட புலத்தில் வேப்பம் பூ வடகம் பிரபலம். விரத நாட்களில் பெரும்பாலான வீடுகளில் மோர் மிளகாயும் வடகமும் மதிய உணவில் இடம் பெறும். வேப்பம் பூ காலங்களில் வேப்பமரத்தின் கீழ் பாய் விரித்து வேப்பம் பூ சேகரிப்பார்கள். அல்லது வீட்டிலுள்ள சின்ன தம்பிகளை மரத்தில் ஏற்றி வேப்பம் பூவை ஆய்வார்கள். பின்னர் அவற்றை கஞ்சல் குப்பை அகற்றி சுத்தமாகி காய வைத்து வடகம் செய்வார்கள்.

தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

இதற்கு வெங்காயத்தை நல்ல குறுணலாக வெட்ட வேண்டும். ஒரு வருடத்துக்கு மேல் வைத்து பாவிக்கலாம். பழுதாகாது. சுவையானது. வேப்பம் பூ ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதே முறையில் பாவற்காய், முருங்கைக்காய், வாழைப்பூ கொண்டும் வடகம் செய்யலாம்.