தேவையான பொருட்கள்
- கோழி =1/2கி
- வெங்காயம் =100கி
- தக்காளி =2
- ப.மிளகாய் =3
- பூண்டு =6
- தேங்காய் =2சில்
- சோம்பு =1தேக்கரண்டி
- சீரகம் =1தேக்கரண்டி
- மிளகு =1தேக்கரண்டி
- ம.தூள் =1/2ஸ்பூன்
- மிளகாய்பொடி =2தேக்காரண்டி
- மல்லிபொடி =3தேக்கரண்டி
- எண்ணை =4தேக்கரண்டி
- பட்டை 1, கிராம்பு 1, இலை
- கடுகு, உளுந்து, வெந்தயம் =1தேக்கரண்டி
|
செய்முறை
- ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணை விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம் தாளித்து, பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, கீறிய ப.மிளகாய், கருவேப்பிலை மல்லிதழை போட்டு வதக்கவும்.மிளகு சீரகம், சோம்பு ம.தூளுடன் அரைத்து, இதனுடன் பூண்டு, துளி இஞ்சி, பாதி வெங்காயம் சேர்த்து அரைக்கவும். வதங்கியவற்றுடன் கோழியையும் சேர்த்து கிளறி அரைத்த மசாலாவுடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள் போட்டு வதக்கி 2கிளாஸ் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும், தேங்காயுடன் 1பூண்டுபல் சேர்த்து அரைத்து, குழம்பு கொதித்து கோழி வெந்தவுடன் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்.
|
வழங்கியவர்
சரஸ்வதி திருஞானம்.
சமீபத்தியக் கருத்துக்கள்
4 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
6 நிமிடங்கள் 4 நொடிகள் முன்பு -
14 நிமிடங்கள் 41 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
32 நிமிடங்கள் 10 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
52 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
58 நிமிடங்கள் 31 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -