தேவையான பொருட்கள்
- பச்சரிசி மாவு -- 1/2 கிலோ
- பசும் பால் -- 3 லிட்டர்
- நெய் -- 1 1/2 கிலோ
- மண்டை வெல்லம் -- 1 1/2 கிலோ (பொடித்துக் கொள்ளவும் )
- ஏலக்காய் -- 10 என்னம் (பொடித்துக் கொள்ளவும் )
|
செய்முறை
- பாலில் வெல்லத்தை போட்டு கரைத்துக் கொள்ளவும்.பின் வடிகட்டி தூசி இருந்தால் நீக்கி விடவும்.
- இந்த கலவையுடன் பச்சரிசியை சேர்த்து கிளறி அதை ஒரு வெண்கல பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து கலவையை கொதிக்க விடவேண்டும்.
- ஓரளவு வெந்தபின் நெய்யை முழுதுமாக விட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- நன்றாக வெந்த பின் நெய் மேலே மிதக்கும். அதை கரண்டியால் அள்ளி கிண்ணத்தில் வைக்கவும்.(இதை மற்ற வீட்டு உபயோகத்திற்கு பயன் படுத்தலாம்)
- அதன் பின் ஏலக்காய் பொடித்ததை தூவி,கிளறி இறக்கி பரிமாறலாம்.
- கடா பிரசாதம் ரெடி.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
15 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
29 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
50 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
55 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -