இது ஒரு தஞ்ஞாவூர் ஸ்டைல் ஊறுகாய் செய்த்து பாருங்கள்.
தேவையானப் பொருட்கள்
கடிகாரங்காய் - பத்து (உப்பில் ஊறியது)
நல்லெண்ணை - ஐந்து மேசை கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் - ஐந்து
கருவேப்பிலை - அரை கை பிடி (பொடியாக நருக்கியது)
பூண்டு - 2 மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
இஞ்சி - ஒரு மேசை கரண்டி (பொடியாக அரிந்தது)
தக்காளி - முன்று (பொடியாக அரிந்தது)
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெந்தய பொடி - அரை தேக்கரண்டி
புளி - ஒரு கொட்டைபாக்கு அளவு
வெல்லம் - ஒரு சிறிய துண்டு
செய்முறை
கடிகாரங்காயை உப்பில் ஊறியதை பொடியாக ந்ருக்கவும்.
ஒரு வானலியில் எண்ணை விடு கடுகு காஞ்சமிளகாய், கருவேப்பிலை தாளித்து அரிந்த பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கி த்க்காளியை சேர்க்கவும்.
மிளகாய் தூள்,மஞ்சள் துள்,சீரக தூள் ,ஒரு பிட்டு வெல்லம் சேர்த்து மீண்டும் வத்க்கி புளியை கரைத்து ஊற்றி கடிகரங்காயையும் வத்க்கி சிம்மில் பத்து நிமிடம் வைத்து இரக்கவும்.
சமீபத்தியக் கருத்துக்கள்
3 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
29 நிமிடங்கள் 2 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
38 நிமிடங்கள் 38 நொடிகள் முன்பு -
53 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -