தேவையானப் பொருட்கள்
- மாங்காய்-2
- உப்பு-3மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய்-3
|
செய்முறை
- மாங்காயை பொடியாக வெட்டவும்.
- 1லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற விடவும்.
- இந்த தண்ணீரில் உப்பு,பொடியாக வெட்டிய பச்சை மிளகாய்,மாங்காய் ஆகியவற்றை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் வைக்கவும்.
- 1நாள் கழித்து சாப்பிட ஆரம்பிக்கலாம்.
|
குறிப்பு:
மாங்காய் மூழ்கும் அளவு தண்ணீர் இருக்க வேண்டும்.ஒன்றிரண்டு நாட்களில் தண்ணீரின் மேல் வெள்ளையாக ஒரு படலம் வரும் அதை நீக்கி விட்ட பயன் படுத்தலாம்.தண்ணீரின் நிறம் அதிகமாக மாறி விட்டால் தண்ணீரை மாற்றி வேறு தண்ணீரும் உப்பும் சேர்க்கலாம்.
வழங்கியவர்
கவிசிவா
சமீபத்தியக் கருத்துக்கள்
5 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
8 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -