தேவையானப் பொருட்கள்
- அன்னாசிபழ துண்டு - 3 (1/4 பழம்),
- பச்சை மிளகாய் - 3,
- கறிவேப்பிலை - சிறிது,
- சீரகம் - 1 தேக்கரண்டி,
- மிளகு - 1/2 தேக்கரண்டி,
- தக்காளி - 1,
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
- கொத்துமல்லி - சிறிது,
- கடுகு - 1/2 டீஸ்பூன்,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 1 ஸ்பூன்.
|
செய்முறை
- அன்னாசிப் பழத்தை பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, ஜூஸை வடிக்கட்டி வைக்கவும்.
- தக்காளியை பொடியாக நறுக்கி, மசித்து வைக்கவும்.
- சீரகம், மிளகை பொடித்து வைக்கவும்.
- பச்சை மிளகாயை இரண்டாக கீறவும்.
- எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கீறிய பச்சை மிளகாய்,மசித்த தக்காளி, வடிக்கட்டிய ஜூஸ், பொடித்த சீரக, மிளகு, 2 தம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொடிக்க விடவும்.
- கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
|
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
10 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 53 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -