தேவையானப் பொருட்கள்
- பனீர் -- 10 துண்டுகள்
- உருளை -- 1 என்னம் (தோலுரித்து நறுக்கியது)
- பட்டாணி -- 1/2 கப்
- கேரட் -- 1 என்னம் (தோலைநீக்கி வெட்டியது)
- பட்டை -- 1 அங்குலம் அளவு
- கிராம்பு -- 3 என்னம்
- உப்பு -- ருசிக்கேற்ப
- எண்ணைய் -- 2 ஸ்பூன்
- அரைக்க:
- தேங்காய் -- 1/2 மூடி
- பச்சைமிளகாய் -- 3 என்னம்
- சோம்பு -- 1 டீஸ்பூன்
|
செய்முறை
- வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
- பின் அதனுடன் தக்காளி சேர்த்து பேஸ்ட் போல் வதக்கவும்.
- அதனுடன் உருளை, கேரட், பட்டாணி,பனீர் சேர்த்து வதக்கி உப்பு போடவும்.
- பின் அரைக்கவுள்ளவற்றை அரைத்து வதக்கிய கலவையில் ஊற்றி மஞ்சள் தூள்,தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வைத்து எடுக்கவும்.
- சூப்பரான பனீர் உருளை மசாலா ரெடி.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
15 min |
30 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
15 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
4 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
9 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு -