தேவையானப் பொருட்கள்
- கொத்தவரங்காய் -- 200 கிராம் (நார் நீக்கி ஒரு அங்குலம் அளவு பிச்சி வைத்துக்கொள்ளவும்)
- வெங்காயம் -- 1 என்னம் (பொடியாக நருக்கியது)
- கறிவேப்பிலை -- 1 இனுக்கு
- கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்
- அரைக்க:
- தேங்காய் துருவல் -- 1 டேபிள்ஸ்பூன்
- சோம்பு -- 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் -- 2 என்னம்
- சீரகம் -- 1/2 டீஸ்பூன்
- மிளகு -- 1/2 டீஸ்பூன்
- தனியா தூள் -- 1/2 டீஸ்பூன்
|
செய்முறை
- முதலில் வாணலியில் கல் உப்பு போட்டு வெடித்ததும் நறுக்கி கழுவிய கொத்தவரங்காயை போடவும்.
- இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
- வெந்தபின் வடித்து வைக்கவும்.
- வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுந்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் வெந்த கொத்தவரங்காயை போட்டு நன்கு வதக்கி 1/2 கப் தண்ணீர் சேர்த்து சாம்பார் பொடி போட்டு தேவை எனில் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- இதனுடன் அரைத்த கலவை ஊற்றி கொதித்து மசாலா கலந்து வரும் வரை கிளறி இறக்கி பரிமாறலாம்.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 10 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -