செய்முறை
- வெங்காயத்தை நீளமாக மெலிசாக அரிந்து கொள்ளவும்.
- நெய்யை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- அதன் பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- மசாலாப்பொடியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- காளான்களை நன்கு கழுவிச் சேர்த்து சிறிது உப்பு, தயிர், கொத்தமல்லி சேர்த்து அவை வேகும்வரை நன்கு வதக்கவும்.
- தேங்காய்ப்பால், தண்ணீர் 13 கப், தேவையான உப்பு சேர்த்து கொதி வருமுன் அரிசியையும் கழுவிச்சேர்க்கவும்.
- முக்கால்வாசி அரிசி வெந்து, தண்ணீர் சுண்டியதும் புலவை ' தம்' மில் வைக்கவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 58 நொடிகள் முன்பு -
2 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
11 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
13 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
13 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
14 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
14 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
15 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
16 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -