தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
- காய்ந்த மிளகாய் - 1,
- சோம்பு - 1/2 தேக்கரண்டி,
- மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
- தேங்காய்ப்பால் - 1/2 கப் (100 மில்லி),
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
- கறிவேப்பிலை - 10,
- உப்பு - தேவையான அளவு.
|
செய்முறை
- உருளைக்கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளிக்கவும்.
- காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- தேங்காய்ப் பாலை ஊற்றி மூடி வைக்கவும்.
- உருளைக்கிழங்கு வெந்ததும், தீயை குறைத்து, நன்கு வறுவலாக வரும் வரை கிளறி இறக்கவும்.
|
குறிப்பு:
சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
15 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
3 நிமிடங்கள் முன்பு -
6 நிமிடங்கள் 2 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 10 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 10 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 24 நொடிகள் முன்பு -
24 நிமிடங்கள் 17 நொடிகள் முன்பு -
24 நிமிடங்கள் 56 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 58 நொடிகள் முன்பு -
28 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் 46 நொடிகள் முன்பு -