தேவையானப் பொருட்கள்
- நண்டு -- 1 கிலோ
- சாம்பார் பொடி -- 1 1/2 டேபிள்ஸ்பூன்
- வெங்காயம் -- 1 கப் (நறுக்கியது)
- தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
- கறிவேப்பிலை -- 2 இனுக்கு
- அரைக்க -- 1:
- சோம்பு -- 1 ஸ்பூன்
- பூண்டு -- 10 பல்
- அரைக்க -- 2 :
- தேங்காய் -- 1 மூடி (தனியாக நைசாக அரைக்கவும்)
|
செய்முறை
- அடிகனமான பாத்திரத்தில் எண்ணைய் 2 ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு ஒரு வதக்கு வதக்கி அதனுடன் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதனுடன் அரைக்க - 1 யை சேர்த்து வாசம் போகும் வரை நன்கு வதக்கி பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் நண்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 2 நிமிடம் கழித்து அரைத்த தேங்காயை ஊற்றி கொதித்து குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
- ரெடி.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
20 min |
45 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -