தேவையான பொருட்கள்
- கோழிக்கறி - 1/4 கிலோ,
- இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
- மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
- சீரக்த் தூள் - 1 தேக்கரண்டி,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி,
- கார்ன்ஃபிளார் - 2 தேக்கரண்டி,
- எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
|
செய்முறை
- கோழியை சுமாரான துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
- தேங்காயை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி நைசாக பொடிக்கவும்.
- சிக்கனுடன் எல்லாப் பொருட்களையும் கலந்து எலுமிச்சை சாறு பிழிந்து 2 மணி நேரம் ஊற விடவும்.
- எல்லாத்துண்டுகளையும் தேங்காய் பொடியில் புரட்டி ஒரு தட்டில் வைத்து, ஓவனில் 5 நிமிடம் வைக்கவும். திருப்பி விட்டு மீண்டும் 4 நிமிடம் வைக்கவும்.
- இல்லையேல் கபாப் கம்பியில் குத்தி தணலில் சுடவும்.
|
குறிப்பு:
தேங்காய் மணத்துடன் சுவையாக இருக்கும் இந்த கபாப்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
2 மணி நேரம். |
10 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
4 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 48 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 40 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 19 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -