செய்முறை
- பிரஷர் பேனில் பருப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு குழைய வேக வைத்து நன்கு மசிக்கவும்.
- அரைக்க கூறிய பொருட்களை சிறிது நீர் சேர்த்து மைய அரைக்கவும்.
- அடி கனமான பாத்திரத்தில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நீர் சேர்த்து வேகவிடவும்.
- அதில் புளிக் கரைசல், பச்சை மிளகாய்,உப்பு, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- பிறகு மசித்த பருப்பு கலவையை அதில் கொட்டி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
- அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் இரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
- சாம்பாரை இறக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் விடவும்.
- கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
45 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
2 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -