செய்முறை
- மணத்தக்காளி கீரையை சுத்தமாக மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
- பாசி பருப்பை லேசாக வருத்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.
- குக்கரில் பாசிபருப்பையும், கீரையையும் போட்டு மஞ்சள் பொடி, கால் தேக்கரன்டி
- உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைகவும்.
- ஒரு வானலியில் எண்ணையை ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு,சீரகம்,வெந்தயம் போட்டு பூண்டையும்,காஞ்ச மிளகாயையும் தட்டி போட்டு வதக்கி சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
- பிறகு உப்பு அரை தேக்கரண்டி, தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கவும்.
- நன்றாக வதங்கியதும் வெந்த பருப்பு, கீரை கலவையை சேர்த்து துருவிய தேங்காயையும் சேர்த்து நல்ல கொதிக்கவிட்டு நெய் விட்டு கிளறி விட்டு இரக்கவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
50 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
4 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -