தேவையானப் பொருட்கள்
- கீரை பொடியாக அரிந்தது- 3 கப்
- சீரகம்- கால் ஸ்பூன்
- தனியா- கால் ஸ்பூன்
- சிறிய வெங்காயம்-7
- சிறிய பூண்டு-7
- பெரிய தக்காளி-1
- பச்சை மிளகாய்-2
- வெந்த பருப்பு- 1 மேசைக்கரண்டி
- புளி- 1 அரை நெல்லிக்காய் அளவு
- நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
|
செய்முறை
- ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெயை ஊற்றவும்.
- தனியா, சீரகம், இவற்றை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
- பிறகு அதே எண்ணெயில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளியை நன்கு வதக்கவும்.
- பிறகு கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அனைத்தையும் வெந்த பருப்பு, புளி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
|
குறிப்பு:
இது நெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்ற மசியலாகும்.
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
3 |
15 நிமிடங்கள் |
15 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
32 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
4 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -