www.arusuvai.com

மஞ்சள் வாடா


இந்த வாடா வடை வைகையைச் சார்ந்தது. இதன் பெயரில் மரியாதை இல்லாததை போல தோன்றினாலும் இதன் ருசி மிகவும் சுவை மிக்கது. எங்கள் ஊர் காயல்பட்டணத்தின் ஸ்பெஷல் இந்த வாடா.இதை செய்வதற்க்கு கொஞ்சம் மெனகெடனும் செய்து சாப்பிட்டுவிட்டால் இதன் ருசி உங்களை விடாது.

தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

இரால் பெரியதாக இருந்தால் நறுக்கி சேர்க்கலாம். சிறியதாக இருந்தால் முழுசாகவே சேர்க்கலாம். முதல் முறையாக வாடா தட்டுறது செய்யும் போது உடனே வந்துவிடாது செய்து பார்க்க பழகிடும். முதலில் தட்டுவதற்க்கு சிரமமாக இருக்கும்.மாவு ஒட்டிக்கும் இல்லைன்னா பூரணம் வைக்கும் போது பிய்ந்துவிடும் அப்படி இருந்தால் ஒன்னு மாவு கெட்டியாக இருக்கா, இல்லைனா மாவு தண்ணியாக இருக்கான்னு பாருங்க இதற்க்கு மாவு கிண்டுறதுதான் கொஞ்சம் பக்குவமாக செய்யனும். காட்டண் துணியை அப்படியே விரித்து விடாமல் தண்ணீரில் நனைத்து நன்கு பிழிந்துவிட்டு அதை விரித்து அதன் பிறகு மாவு தட்ட ஆரம்பிக்கவும். வாடா தட்டி பூரணம் வைத்து எல்லாம் செய்து சுடுறதுக்கு எடுக்கும் போது கையால் பிய்த்து எடுக்காதீர்கள் துணியை ஓரத்தில் தூக்கினால் ஈஸியாக எடுக்க வரும். அதே போல் வாட எல்லா வற்றையும் தட்டி வைத்து விட்டு பொறிக்கவும் நினைக்காதீர்கள் காய்ந்துவிட்டாலும் சிரமம்.அதனால் முதல் முறையாக செய்யும் போது ஒரு 3 வாடா செய்துவிட்டு பொரிக்க ஆரம்பியுங்கள். பழகின பின்னாடி நீங்க வாடாவை தட்டிக்கொண்ட்டே ஒரு கையால் பொரித்து எடுக்கலாம்.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 பேர் 1 மணி நேரம் 1/2 மணி நேரம்