செய்முறை
- முதலில் சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நான்காக வெட்டி வைகவும்.
- இறாலை சுத்த செய்து கழுவி த்ண்ணீரை வடித்து பெரிய இறாலாக இருந்தால் சிறியதாக வெடி கொள்ளவும்.
- சட்டியை காய வைத்து அதில் எண்ணை ஊற்றி பட்டை, போட்டு வெடிக்கவிட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு வதக்க வேன்டும்.
- பிற்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டுவதக்கி கலர் மாறியதும் கொத்து மல்லி பச்ச மிளகாய், தக்காளியையும் சேர்த்து கிளறி, மிள்காய் தூள் மஞ்சள் தூள், உப்பு தூள் போட்டு வதக்கி பிற்கு இறாலை போட்டு நன்கு கிளறி ஐந்து நிம்டிஅம் சிம்மில் வைக்கவேண்டும்.
- எல்லாம் வெந்து நல்ல மசாலா கூட்டனதும் கடைசியில் சிறிது கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
35 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
55 நிமிடங்கள் 51 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -