செய்முறை
- முதலில் காய்கறிகளை தோல் நீக்கிவிட்டு நறுக்கிக்கொள்ளவும். பின் குக்கரில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து தக்காளியையும் நறுக்க சேர்க்கவும். அரிசி,பருப்பையும் கழுவி சேர்க்கவும்.
- பின் அதில் மஞ்சள் தூள்,மசாலாதூள்,இரண்டாக கீறிய பச்சைமிளகாய்,உப்பு இவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- பின் குக்கரில் 3 விசில் வந்ததும் குறைந்த தீயில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுத்துவைக்கவும். ரெம்பவும் கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
- பின் அடுப்பில் ஒரு சட்டியை வைத்து நெய் ஊற்றி, கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தாளித்து,பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி காய்கறி கலவையை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி தேவையானால் சிறிது உப்பு சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
6 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
48 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
50 நிமிடங்கள் 48 நொடிகள் முன்பு -
58 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -