தேவையானப் பொருட்கள்
- கறி --1/2கிலோ
- பெரிய வெங்காயம் --100கிராம்
- இஞ்சி --1துண்டு
- பூண்டு --8பற்கள்
- பச்சை மிளகாய் --4
- கொத்துமல்லித் தழை --1சிறுகட்டு
- மிளகாய்த்தூள் --3டாஸ்பூன்
- சீரகம் --1டாஸ்பூன்
- தேங்காய்த் துருவல் --2டேபிள் ஸ்பூன்
- முந்திரிப் பருப்பு --10கிராம்
- தயிர் --100மி.லி
|
செய்முறை
- கறியை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள், தயிர் சேர்த்து ஊற வைக்கவும்.
- வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
- தேங்காய்த் துருவலுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், கொத்துமல்லித்தழையில் பாதி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி, மட்டன் துண்டுகள் சேர்த்து எண்ணெய் மேலாக மிதக்கும் வரை வதக்கி, அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
- வதங்கியதும் தேவையான அளவு நீர், அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
- மசாலா கெட்டியானதும் நறுக்கிய கொத்துமல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும்.
|
வழங்கியவர்
மெஹர் சுல்தான்
சமீபத்தியக் கருத்துக்கள்
3 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் முன்பு -
23 நிமிடங்கள் 40 நொடிகள் முன்பு -
38 நிமிடங்கள் 38 நொடிகள் முன்பு -
2 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -