www.arusuvai.com

சாம்பார் சாதம்


வெளியில் ரூர் செல்லும் போது, விஷேஷங்களுக்கு இதை செய்யலாம்.

தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

முருங்கககாயை முதலே போட்டால் குழைந்து விடும்.தனிய கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு பின்ச் உப்பு, மஞ்சள் பொடி ஒரு பின்ச் போட்டு வெந்து அதை சேர்க்கனும் அப்ப அது முழுசக இருக்கும். காய் கொஞ்சம் கல்லு மாதிரி உள்ள காய் போடனும், குழைந்து போகிற காய்கள் போட கூடாது, தனியா செய்கிற சாம்பாருக்கு ஒகே. தேவை பட்டால் உப்பு கூட சேர்த்து கொள்ளுங்கள்.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

ஆறு நபர்களுக்கு 30 நிமிடம் 30 நிமிடம்