தேவையானப் பொருட்கள்
- தேங்காய் - 1
- பச்சைரிசி - 2 கப்
- சீரகம் - 1 தே.க
- உப்பு - 2 தே.க
|
செய்முறை
- பச்சரிசியை 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்
- தேங்காயை துறுவியோ/துண்டுகளாகவோ எடுத்து கொள்ளவும்.
- நன்றாக ஊறின பிறகு தேங்காயையும் அரிசியையும் சேர்த்து நல்ல
- மைய் போல் அரைக்க வேண்டும்.
- உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
- மறுநாள் இந்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து
- தண்னிர் விட்டு கஞ்சி போல் காய்த்து மாவில் விட்டு கலந்து
- சீரகத்தையும் போட்டு தோசை வார்க்க வேண்டும்.
|
குறிப்பு:
மாவை கஞ்சி போல் செய்து விட்டு தோசை பண்ணுவதினால் இந்த தோசை நல்ல பஞ்சு போல் இருக்கும்.
இதற்க்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்ணி/கார சட்ணி நல்ல் காம்பினேஷன்.
வழங்கியவர்
விஜி
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
7 |
20 |
10 |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
10 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
14 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
46 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -